Saturday, January 19, 2008

வர்ஷிணி

வர்ஷிணி என்பது வாய்மையே
மெய்கண்ட மன்னரின் மேலான வர்ஷிப்பு
கல்வியற்ற குலத்தையும் காய்ந்து
நிற்கும் பயிரையும் உயிர்ப்பிக்கும் ஊற்று

No comments: