Saturday, January 26, 2008

வழிகள்

வருவதில்லை வழிகள்
வந்ததும் செல்வதும் வழி வழியே அது
விதியின் வசத்தால் விளைந்ததுதானே
வழியின் வாசலில் விதியும் நுழைவதை
மதியின் வழியே மடக்கிப் பிடித்தால்
மயக்கும் விதியை மாய்க்கவும் கூடுமே

No comments: