Sunday, January 20, 2008

இறைவனின் இன்முகம்


இறையின் இருப்பை இன்முகத்தில் காட்டும்
இனிய நிலைதானே இறைவன் தந்தது
கள்ளங்கபடில்லா இந்னிலை காலமும் கனிந்து நிற்க
வள்ளலின் வாய்மையை வணங்கி வாழ்த்துவோம்
அறத்தின் அழகை அள்ளித் தந்தான் இறைவன்
காலத்தால் இக்குணம் கலங்காமல் காக்க
காத்து நிற்போம் பதம் பணிந்து

No comments: