Thursday, January 24, 2008

நிறை குணம்

குறைந்துவிடும் அனைத்தும் குவலயத்தில்
குன்றாத ஒன்று குறையில்லாமல் வேண்டும்
காதலாலும் காமத்தாலும் கவிந்து நிற்கும் கடமும்
கடைசியில் ஒருநாள் காலனுக்கு உணவாகும்
காலத்தே பயிர் செய்யும் கருத்தினை அறிந்தால்
குறையையும் நிறைவாய் கொள்ளலாமே.

No comments: