ஞாபகங்கள் நிறைவாவது
ஞானத்தின் நிலையாகும்
நினைப்பும் மறப்பும்
நிலையாமையின் இருப்பாகும்
அனைத்தையும் இழப்பது
அறிவுக்கு அழகாகும்
நிலையிடம் காணுவது
நீதர்கள் நிலையாகும்
இறவா னிலை அது
ஞாபகங்களின் நிறைவாகும்
Thursday, January 24, 2008
ஞாபகம் வருதே
Posted by
SALAI JAYARAMAN
at
11:47 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment