மானம் கெட்ட மடந்தை அவள்
பொறுமைக்குச் சொந்தக்காரி
வாழ்வளிக்க வந்த அவள்
வானம் பார்த்து நிற்கிறாள்
ஈனம் நிறை இன்னல்களால்
இயன்றவரை இடும்பளிக்கும்
இச்சகத்து மாந்தர் தம்மை
இரும்புக் கரம் கொண்டு
இதுவரைஇன்னல் இழைக்க நினைக்காதேன்
மானம் கெட்ட மடந்தை அவள்
மங்கை நல்லாள் பூமித்தாய்
Sunday, January 20, 2008
பூமித்தாய்
Posted by
SALAI JAYARAMAN
at
12:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment