குறைந்துவிடும் அனைத்தும் குவலயத்தில்
குன்றாத ஒன்று குறையில்லாமல் வேண்டும்
காதலாலும் காமத்தாலும் கவிந்து நிற்கும் கடமும்
கடைசியில் ஒருநாள் காலனுக்கு உணவாகும்
காலத்தே பயிர் செய்யும் கருத்தினை அறிந்தால்
குறையையும் நிறைவாய் கொள்ளலாமே.
Thursday, January 24, 2008
நிறை குணம்
Posted by
SALAI JAYARAMAN
at
10:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment