தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமோ
தாகமே இல்லையென தவறுதலாய் நினைத்துவிட்டாள்
தாகம் தீர்க்க வேண்டுமென்று தவமாய் தவித்திருந்தால்
தாவியே தான் வருவாள் தரணியெங்கும் பெய்வாள்
மோகமும் நீக்கிடுவாள் முகமும் சுழிக்கமாட்டாள்
தாகத்தோடு தேடுவோர்க்கு தமிழ்வழியே பொழிவாள்
தாகம் தீர்ந்த பேர்க்கு தவசியென்ற பெயரிடுவாள்
ஆனந்தவர்ஷிணி அமிர்தம் பொழியும் அம்மணி
அவள் கருணையென்னும் மழையால் காலமெல்லாம் காப்பாள்
Saturday, January 19, 2008
மழை
Posted by
SALAI JAYARAMAN
at
9:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment