Saturday, December 4, 2010
கருவூர் நாட்டர் எம்மான சாலைஆண்டவர்களின் திருச்சன்னிதி
ஓர் மாணாக்கர் தத்துவத்தை உலகிற்குரைத்த
உத்தமர்தம் உறைவிடமிது
ஏழுலுகும் ஏகி வந்த ஏகன் என் ஆண்டவர்
அருள்பாலிக்கும் அருட்திருவூர்
எம்மான் தேவகோமான் உறைந்த உரையூர்ஒப்புவமையற்ற யோக்கியர் உலாவரும்
தெய்வத் திருப்பதியாம் மெய்நிற்கும் தவப்பதி
கருவூர் வாழும் எம் ஐயன் அருட்பதி
அதுவே மெய்குண்டமென்னும்
பூலோக சுவர்க்கபதி
Posted by
SALAI JAYARAMAN
at
11:12 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment