
தோடுடைய செவியன்
தொண்டர் தொழு தலைவன்
பார்முழுதும் பட்டொளி வீசி
பயல்காட்டி அழைத்த பகலவன்
ஏகன் என் ஏந்தல் ஏத்தி வைத்த
...வெண்ணிலவு வெண்கொடி
கொற்றம் விளங்கவைத்த
எங்கள் குலக் கொடி
குடி அழைத்து குவலயோர்க்கு
கோடி இன்பம் தரவல்ல
கோமகனின் குடிப்பிரசாத
கொடியேற்றும் எங்கள் குலப்
பெரு நிகழ்வு
No comments:
Post a Comment